Sunday 28 February 2010

எப்போதோ படித்த கவிதைகள்

ட்ராக்டர்

அசுர வேகத்தில்
மண்ணைப் புணர்ந்த அரக்கன்!


மழை

விண்மனிதன்
மண்மகளுக்கு
அனுப்பிய விந்துக்களோ
இம்மழைத் துளிகள்!

No comments:

Post a Comment