Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, 28 February 2010

எப்போதோ படித்த கவிதைகள்

ட்ராக்டர்

அசுர வேகத்தில்
மண்ணைப் புணர்ந்த அரக்கன்!


மழை

விண்மனிதன்
மண்மகளுக்கு
அனுப்பிய விந்துக்களோ
இம்மழைத் துளிகள்!