Tuesday 2 March 2010

எப்போதோ படித்த சிலேடை

1) தச்சன் குண்__ சிறுத்ததேன்?
தாசி __லை பருத்ததேன்?

2) குளத்து மீன் பருத்ததேன்?
குமரி __லை சிறுத்ததேன்?


விடைகள் கீழே!






















1) பலகை படுவதால்
பல கை படுவதால்

2) பிடிப்பாரின்றி

2 comments:

வால்பையன் said...

எப்படி இப்பெடியெல்லாம் யோசிக்க தோணுது!?

அருவி said...

எனக்கு முதல் கமெண்டு போட்டு ஆதரித்த நடையேழு வள்ளல்களில் ஒருவரே! வாழிய நீர்!

Post a Comment